பிரித்தானியா: மேலதிகாரியை விஷம் வைத்துக் கொல்லப்பார்த்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் கைது..

செவிலியர் பணியில் மோசமான நடத்தை குறித்து, மேலதிகாரி விமர்சித்ததால், அவருக்கு காப்பியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பெட்போர்ட்ஷயர், ஷெப்போர்டில் உள்ள ஷம்ஸ் மூப்பன் பல் மருத்துவமனையில் ரவீந்தர் கவுர் துணை செவிலியராகப் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்ட அவர், நாட்கள் செல்லச் செல்ல மற்ற பணியாளர்களுடன் ஒத்துழைக்கவில்லை. சென்ற வருடம், ஜனவரி … Continue reading பிரித்தானியா: மேலதிகாரியை விஷம் வைத்துக் கொல்லப்பார்த்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் கைது..